Tamil Nadu: ஓ பன்னீர்செல்வம் பற்றி பேச ராஜன் செல்லப்பாவுக்கு தகுதி இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தான் கள்ள நோட்டு - ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் பதிலடி.
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற நிகழ்ச்சியிலும், வழியனுப்பிய நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர்செல்வமும் ஒன்றாக கலந்துகொண்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போராட்டம் நடத்திய இபிஎஸ், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார் இபிஎஸ்.
தனக்கு எதிராக திமுக வேட்பாளர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி. உதயகுமார் பெயர் இடம்பெறவில்லை. அதேநேரம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற அடையாளமும் தரப்படவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.