சட்டப்பேரவையில் யாருக்கு பேச அனுமதி? சபாநாயகரே முடிவு செய்வார்: ஓ பன்னீர்செல்வம்

சட்டப்பேரவையில் சபாநாயகர் சொல்வதே அவை குறிப்பில் பதிவு செய்யப்படும் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஓ பன்னீர்செல்வத்துக்கு பேச அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து இபிஎஸ் தரப்பினர் வெளிநடப்பு செய்தனர்.

 

Trending News