ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதிகளில் ஒரு பெரிய பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்கத்துடன் சில பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கலாம் என உளவுத்துறை தகவல் கிடைத்த பிறகு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தபட்டுள்ளார்கள்.
ஜம்மு-காஷ்மீரின் (Jammu and Kashmir) குல்காமில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் (Indian Security Forces) சுட்டுக்கொன்றனர்.
தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் ஹார்ட்மங்குரி பட்போரா கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் முதல் கொரோனா வைரஸ் வழக்கு வெளியானதை அடுத்து ஜம்முவின் துவக்க பள்ளிகள் அனைத்தும் வரும் மார்ச் 31-வரை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவுவதாக கூறிய நிலையில், காஷ்மீர் பிரச்சினையில் எந்தவொரு மூன்றாம் தரப்பு பங்களிப்புக்கு வாய்ப்பில்லை என்பதை இந்தியா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில், மொபைல் போன் குறுகிய செய்தி சேவைகளை (SMS) இன்று நள்ளிரவு முதல் அரசாங்கம் மீட்டெடுக்கும் என்று ஜம்மு காஷ்மீர் அரசாங்க மூத்த அதிகாரி ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் அலி அமின் கந்தாபூர் தெரிவித்துள்ளார்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா முர்மு நியமனம். ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் (Satya Pal Malik) கோவாவுக்கு மாற்றப்பட்டார்.
எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அருகிலுள்ள குப்வாரா செக்டரில் 5 - 6 பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்ச்சி முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.