பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள தயாரான நிலையில் இருக்கும்படி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ராணுவ வீரர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
உலக அளவில் இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருப்பதால் தான் சர்வதேச காஷ்மீர் பிரச்சினையை கொண்டு செல்ல முடியவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
சர்வதேச அரங்கில் இம்ரான் கானை ஏற்றுக்கொண்ட உலக நாடுகள், அதேவேளையில் காஷ்மீர் விவாகரத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை. இதனால் இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் எந்த அழுத்தமும் இல்லை.
அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உயர்மட்டக் கூட்டத்திற்கு முன்னதாக, காஷ்மீர் பிரச்சினையைத் தூண்டுவதற்கு உலக அரங்கைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ள பாகிஸ்தானுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய தூதர் சையத் அக்பருதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
45 மணிக்கு (IST) சந்திக்க உள்ளார், பிரான்சின் பியாரிட்ஸில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்த சந்திப்பு மாலை 4:30 மணி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, குலாம் காஷ்மீர் (PoK) வழக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஜவஹர்லால் நேரு, அரசு சார்பாக அனுப்புவது மிகப்பெரிய தவறு என தெரிவித்துள்ளார்!
இந்தியா-பாகிஸ்தான் இரு நாட்டு பிரதமர்களிடமும் தொலைபேசியில் வாயிலாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதாவலும், காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டுமாறு பாகிஸ்தான் வலியுறுத்திய நிலையில் சீனாவும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த ஐ.நா சபையை கேட்டுக் கொண்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.