என்கவுண்டர் அச்சத்தால் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி விஷ்வாவின் கூட்டாளிகள். இதற்கிடையே ரவுடியின் மனைவி தனது கணவனுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு போலீசாரே காரணம் என வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.
காஞ்சிபுரத்தில் ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில், காவல்துறையினர் 2 ரவுடிகளை என்கவுண்டர் செய்துள்ளனர். மேலும், ரவுடிகள் தாக்குதலில் காயமடைந்த காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Asaduddin Owaisi Accusing BJP: மத்திய அரசை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியை கடுமையாக விமர்சிக்கும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, அரசியல் லாபத்திற்காக போலி என்கவுன்டர்களை நடத்துகிறது பாஜக என்று பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை வைக்கிறார்
செங்கல்பட்டு பகுதியில் அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் நடந்த கொலைகள் குறித்த தகவல்கள் போலீசாருக்கு அதரிச்சியை உள்ளாக்கியது.
பிஜ்பெஹாராவில் மேற்கொண்ட என்கவுண்டர் நடவடிக்கையில் கடந்த 72 மணி நேரத்தில், இராணுவமும் பாதுகாப்பு படையினரும் இணைந்து மேற்கொண்ட நான்கு வெவ்வேறு தாக்குதல்களில் 12 பயங்கரவாதிகளை கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை (J&K Police)) டிஜி தில்பாக் சிங் தெரிவித்தார்.
கான்பூர் கொலை வழக்கு பற்றிய செய்தி கிடைத்ததும், தனது மகன் இவ்வளவு பெரிய தவறை உண்மையாக செய்திருந்தால், காவல்துறையினர் அவரைப் பிடித்து என்கௌண்டர் செய்யட்டும் என விகாசின் தாய் ஏற்கனவே கூறி இருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.