Health Benefits of Tamarind: புளி இந்தியாவில் நீண்ட காலமாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. இது ரசம், சாம்பார், சட்னி வகைகள், சாஸ் மற்றும் சில நேரங்காளில் இனிப்புகளை செய்வதிலும் பயன்படுத்தப்படுகின்றது. புளி உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. புளி ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. புளியின் ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவில் காணலாம்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு புரதம், இரும்பு மற்றும் துத்தநாகம் அவசியம். எனவே, சரியான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவை துணைபுரிவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
மாம்பழத்தில் இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி 1, பி 2, சி மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இது தவிர, இதில் போலேட், பெக்டின், கோலைன் போன்ற ஊட்டச்சத்துக்களும் இதில் காணப்படுகிறது.கோடைக்காலத்தில் மாம்பழ ஜூஸ் (Mango Juice) நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பது, குறிப்பாக புற ஊதா கதிர்கள் நம் மீது படும் போது, கோவிட் 19 தொற்று பாதிப்பை குறைக்கும் என என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
ஒவ்வொரு நாளும் கிராம்புகளை தவறாமல் சாப்பிடுவது உங்களை பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து விலக்கி வைக்கும். ஆயுர்வேதத்தில் கிராம்பு (Clove Benefits) பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அதன் மருத்துவ குணங்கள் மிகவும் இன்றியமையாதவை ஆகும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகளை நாம் பின்பற்றி வருகிறோம், ஆனால் இதனுடன், நமது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடிய சில விஷயங்களையும் நாம் உட்கொள்கின்றோம்.
குழந்தை பருவத்தில் நம்மில் பலர் புளியம்பழத்தை அப்படியே சாப்பிட்டு அதன் புளிப்பை ருசித்து மகிழ்ந்திருக்கிறோம். புளி இந்தியாவில் நீண்ட காலமாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. இது ரசம், சாம்பார், சட்னி வகைகள், சாஸ் மற்றும் சில நேரங்காளில் இனிப்புகளை செய்வதிலும் பயன்படுத்தப்படுகின்றது.
புளி ஆரோக்கியத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் செரிமானத்தை நன்றாக வைத்திருத்தல் மற்றும் இதயத்தை நோய்களிலிருந்து காப்பது என புளி பலவித பணிகளை செய்கிறது.
நாம் உண்ணும் ஒவ்வொரு உணவு வகையும் நம் உடலுக்கு தேவையான ஏதாவது ஒரு சத்தை அளிக்கின்றன. அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், காய்கறிகள் என அனைத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு, ஆனால், சிலாவற்றை அளவிற்கு மீறி உண்பதால் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
பருப்பு வகைகளை அதிகமாக உணவில் சேர்ப்பதால், வாயு பிரச்சனையும் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல், உணவில் பருப்பின் அளவு அதிகமானால் வயிறு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
1904 ஆம் ஆண்டில் அமெரிக்கர்கள் முதல் முறையாக தேநீரை ருசித்தார்கள். செயின்ட் லூயிஸில் நடந்த உலக கண்காட்சியின் போது, ஒரு நபர் தனது பண்ணையில் பயிரிடப்பட்ட தேயிலை மாதிரிகளை வைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.