Budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) இம்முறை, ஏழைக் குடும்பங்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
Budget 2024 Expectations: பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்திய ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சில முக்கிய முன்னேற்றங்களை பற்றி கூறினார்.
Budget 2024 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை அடுத்த மாதம் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் சில பெரிய வரி நிவாரண நடவடிக்கைகளை பற்றி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Budget 2024: மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட்டை ஜூலை மூன்றாவது வாரத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்யக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Union Budget 2024-25: முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் சாமானியர்களுக்கு மோடி அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியது. இதைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் நாட்டு மக்களுக்கான தனது பெரிய அறிவிப்புகளை அரசு ஒவ்வொன்றாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Middle Class Housing Scheme: 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மலிவு விலையில் வீடுகளை வாங்க அல்லது கட்ட, அரசாங்கம் ஒரு கொள்கையை முன்மொழிந்துள்ளது.
Income Tax Department: வருமான வரித்துறை சுமார் 80 லட்சம் வரி செலுத்துவோருக்கு எதிராக உள்ள சிறிய அளவிலான வரி கோரிக்கைகளை நீக்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Budget 2024: மக்களின் முழு ஆதரவுடன் வரும் தேர்தலிலும் தங்கள் கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்த நிதி அமைச்சர், ஆட்சிக்கு வந்தால் தாங்கள் திட்டமிட்டுள்ள பல நலத்திட்டங்கள் பற்றியும் குறிப்பு காட்டியுள்ளார்.
Budget 2024: இது இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால், இன்று வரி முறைகள் மற்றும் வரம்புகளில் எந்த மாற்றமும் இருக்காது என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Central government's Economic Survey : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
Budget 2024: பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இந்த நான்கு முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்த உள்ளோம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
Budget 2024-25: இந்திய அரசின் பொது பட்ஜெட்டுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன. வரவு செலவு கணக்கு மதிப்பீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் தொடங்குகின்றன
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், வங்கி அமைப்பில், யாராலும் உரிமை கோரப்படாமல் ரூ.35,000 கோடிக்கும் அதிகமான தொகை உள்ளது என கூறப்பட்டுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.