தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
அரூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்...
நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சமீப காலமாக தமிழகம் முழுவது ஆய்வு செய்து வருகின்றார். முன்னதாக கடலூரில் அவர் ஆய்வு செய்கையில் அவருக்கு எதிர்புகள் வலுத்தது குறிப்பிடத்தக்கது!
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் ஒரு திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டார். தருமபுரி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராக ஞாயிற்றுக்கிழமை அன்று பொறுப்பு ஏற்றார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி, 2015-ம் ஆண்டு, தமிழக காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்தார். ஆனால், இவர் திருநங்கை என்ற காரணத்தினால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால், மனம் தளாராத பிரித்திகா யாஷினி தனக்கு நீதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் ஒரு திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி, 2015ம் ஆண்டு, தமிழக காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்தார். ஆனால், இவர் திருநங்கை என்ற காரணத்தினால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால், மனம் தளாராத பிரித்திகா யாஷினி தனக்கு நீதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
பல இன்னலுக்கு பிறகு அவருக்கு தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழு உடல் தகுதி பெற்றுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.