தருமபுரி அருகே பொது மக்களிடம் அதிகமாக லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கிராமம் முழுவதும் விழிப்புணர்வு துண்டறிக்கை ஒட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி அருகே நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர் ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பல்வேறு இடங்களில் மருத்துவ துறையில் வலிநிவாரணத்திற்கு பயன்படுத்தும் ஊசியை போதைக்காக பயன்படுத்துவது குறித்து காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
சிறுமியை திருமணம் செய்த கிருஷ்ணா, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த செல்வம் ஆகிய இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
நீதிமன்ற உத்தரவின்பேரில், மாணவியை தேடுவதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், நடத்திய தீவிர விசாரணையில், திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பத்திற்கு இருவரும் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
தாலி காட்டும் நேரத்தில் மணமகன் மது போதையில் இருந்ததால் மணமகள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து மாலையை கழட்டி வீசியெறிந்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விரைவு ரயில் சேலம்-தருமபுரி இடையே அதிகாலை தண்டவாளத்தின் அருகே இருந்த கற்களில் உரசி தடம் புரண்டது-சுமார் மூன்று மணி நேரமாக பயணிகளுடன் நிறுத்தி வைப்பு.
பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பாலத்தில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
நீட் தேர்வு அச்சம் காரணமாக இன்று தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பூட்டுதலுக்கு மத்தியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தியதற்காக தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.