காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் 2 தீவிரவாதிகளை சுட்டுக்கொலை

Last Updated : Jul 30, 2017, 10:42 AM IST
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் 2 தீவிரவாதிகளை சுட்டுக்கொலை title=

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள தாகாப் பகுதியில் வீடு ஒன்றில் 2 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. 

தொடர்ந்து, ராணுவத்தினரும், போலீசாரும் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இதனை பார்த்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். 

பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த துப்பக்கிசூடில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது

Trending News