தூத்துக்குடி மாவட்டத்தில் சிவன் கோவில் தெருவில் நேற்று நடந்த பைக் திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுபோன்று, கடந்த 2 மாதங்களில் 41 பைக்குகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தான் தெரிவித்த தகவலின் ஆதாரத்தை ரஜினிகாந்த் உறுதி செய்திருக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018ல் மக்கள் போராட்டம் நடத்தியபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் இளம்சிறார்கள் குறித்து வெளியான அதிர்ச்சி பின்னணியை தற்போது பார்க்கலாம்.
எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையிலும் போராட்டக்காரர்களை, போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.