கேரளாவில், 2 வயது பெண் குழந்தையை அவரது தாய்மாமா கிணற்றில் வீசி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவை அதிரவைத்துள்ள இந்த சம்பவம் முன் விரோதமா? மூடநம்பிக்கையின் உச்சமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூட்டிய வீட்டில் பல மாதங்களாக கிடந்த 2 சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள சம்பவம் சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்தது பெண் சாமியார் அன்னபூரணிக்கு சொந்தமான வீடு என கூறப்படும் நிலையில் இந்த வீட்டில் பிணமாக கிடந்தவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்ற உண்மை வெளியாகி உள்ளது.
ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி திலீப்பின் ஆதரவாளர் ரவுடி அன்பு கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவ்வழக்கில் 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரியில் யானை தாக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் நண்பர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரேனும் இருக்கின்றனரா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Pune Woman Murdered At Office Parking Viral Video : சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண்ணை ஒருவர் கொலை செய்கிறார். அதனை சிலர் பார்த்தும் தடுக்காமல் இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காதலி உள்பட 2 பேர் குற்றவாளி என கேரளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...
Latest Crime News: சொந்த மகளையே பொது இடத்தில், அதுவும் போலீசார் கண் எதிரே தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்த முழு பின்னணியையும் இங்கு காணலாம்.
நாகையில் கணவருடன் தகாத உறவில் இருந்தவரின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த பெண்ணுக்கு, ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வாணியம்பாடி அருகே சிறுவனை அடித்துக் கொலை செய்த நண்பர்கள், சடலத்தை தண்டவாளத்தில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நமது செய்தியாளர் தமிழ் அரசனிடம் கேட்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.