ON- duty-யில் இருந்தாலும் duty-யில் இருந்தாலும் போலீஸ்காரர்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த திருவாரூர் நகர சட்டஒழுங்கு காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக ஆளுநராக இருக்க ஆர்.என்.ரவிக்கு தகுதி இல்லை என்று விமர்சித்துள்ளார்.
Tamil Nadu Assembly News: சட்டப்பேரவையில் இன்று நிகழ்ந்தவை என்னென்ன, அதற்கு ஆளுநர் தரப்பு, அரசு தரப்பின் விளக்கங்கள் மற்றும் தலைவர்களின் கருத்துகள் ஆகியவற்றை இதில் விரிவாக காணலாம்.
தமிழர்களின் உரிமையை பறிக்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கியது தவறு என்றும் , சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயக்குழு சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
அதிமுகவைப் பொறுத்தவரை திமுக பகையாளி என்றால், அரசியல் ரீதியாக எதிர்கின்ற பாஜகவும் பகையாளிதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளில் நம்முடைய மாணவர்கள் படிக்க முடியாத அளவுக்கு நீர் என்ற ஒரு தேர்வை வைத்துள்ளதாகவும், யாருக்காக இந்தக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டதோ அவர்களே இந்தக் கல்லூரிகளில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திமுக எம்பி. கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார்.
My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமணம் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
சுங்குவார்சத்திரம் பகுதியில் போலீஸாரின் கண் முன்னே இளைஞரிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பியோடிய இரு வாலிபர்களை சினிமா பாணியில் துடித்திப்பிடித்து போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம். மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்பவர்களுக்கு எங்களது கூட்டணியில் இடமில்லை என்று கே.பி.ராமலிங்கம் கூறி உள்ளார்.
உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்தில் மர்மக் காய்ச்சலால் அடுத்தடுத்து 15 பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது.
மத்திய அரசின் பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாநில அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.