இடி மின்னல் தாக்குதலால் தஞ்சை பெரிய கோவில் கட்டிடம் பாதுகாப்பாக உள்ளதா என தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 1000 ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் தற்போது எப்படி உள்ளது?
Thanjavur Natyanjali Ceremony: தஞ்சாவூரில் நாட்டியாஞ்சலி விழா இந்தாண்டு நடைபெறாததற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம் என அண்ணாமலை கூறிய நிலையில், அத்தகவல் வதந்தி என தமிழக அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
Thiruvonam New Revenue Circle: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களை மறுசீரமைப்பு செய்து திருவோணம் என்ற புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
Heavy Rain: தொடர் மழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா அறிவிப்பு.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, சம்பா நெல் அறுவடைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், நேற்று இரவில் இருந்து பெய்யும் மழையால் பயிர்கள் நிலத்தில் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தஞ்சாவூரில் மாமியாரை மருமகள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Crime News in Tamil Nadu: ஆண்மை பலம் அதிகரிக்க மருந்து. ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த நபர். மறுத்ததால் கொலை. சோழபுரம் மணல்மேடு கிராமத்தில் என்ன நடந்தது? வாருங்கள் பார்ப்போம்.
Tamil Nadu Crime News: திருமணம் ஆன 65வது நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிர் இழந்ததை அடுத்து, பெண்ணின் உறவினர்கள் மாப்பிள்ளையை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம். என்ன நடந்தது தெரிந்துக்கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.