சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்த பாபா படம் தோல்வியை தழுவியதால் அதன்பிறகு பட வாய்ப்புகள் வரவில்லை என பிரபல நடிகை மணீஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தோசை - இட்லி சுட வரவில்லை, அண்ணாமலை தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கவல்ல எரிசக்தி குறித்த பாடப்பிரிவுகளும், ஆராய்ச்சித் திட்டங்களும் தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, முழுவீச்சில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு 50 லிருந்து 58 ஆக அதிகரிக்க வேண்டும் என தேமுதிக நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
"காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பிற்கும் - காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் 'ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்' பாதிப்பையோ, அச்சுறுத்தலையோ ஏற்படுத்தி விடக்கூடாது" என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் சக்திகளை கண்காணிப்போம், அவற்றை தடுப்போம் என அனைவருக்கும் அழைப்பு விடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
வேலைவாய்ப்பு அளிக்க கூடிய பயிற்சி (internship training) வழங்கிட சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தமிழக அரசு அறிவிதுள்ளது!
மணிமுத்தாறு அணையின் பெருங்கால் பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனத்திற்கு மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். இவர் ராக்ஸ்டார் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
சமிபத்தில் விமான நிலையத்தில் கையை வைத்து முகத்தை மூடியபடி சென்றார் நர்கிஸ். அவரது வயிறு பெரிதாக தெரிந்ததால் அவர் கர்ப்பம் என்ற செய்தி தீயாக பரவியது.
Here u go. Ill do the job for you. And no I'm not pregnant ok maybe it's a hamburger baby. But don't tell the hamburglar! pic.twitter.com/O5c3AvcTmE
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காத தமிழக அரசை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் கடந்த 2012ம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 15,169 பகுதி நேர ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு 65 சதவிதமும், மாநில அரசு 35 சதவிகிதமும் ஊதியம் வழங்கவேண்டும்.
அதிமுக ஆட்சியில் தொழில் தொடங்குவதற்கும் ஒரு தொகை நிர்ணயித்து கையூட்டு கேட்பதால் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் அனைத்து நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு வெளியேறி வருகின்றன என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் தகவல் தொழில்நுட்ப வளாகத்தை அமைக்கவிருந்த அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அத்திட்டத்தைக் கைவிட முடிவு செய்திருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.