நடந்து முடிந்த மக்களவே தேர்தலில் நரேந்திர மோடியில் தேர்தல் பிரச்சாரங்கள் பொய், வெறுப்புணர்வு மற்றும் விஷங்களால் நிரம்பியிருந்தது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்!
காங்கிரஸ் தலைவர் பொருப்பில் இருந்து ராகுல் காந்தி விலக இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில்., சரியான நபரிடன் காங்கிரஸை ராகுல் காந்தி ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நேரு குடும்பத்திற்கு வெளியில் இருக்கும் யாராக்காவது காங்கிரஸ் தலைவர் பொறுப்பை கொடுக்க விரும்பினால், அதை எனக்குக் கொடுங்கள் என ராகுலுக்கு கடிதம் எழுதிய முன்னால் மத்திய அமைச்சர்.
உத்திரபிரதேச மாநிலம் அமோதி தொகுதியில் ராகுல் காந்தி படுதோல்வி அடைந்த நிலையில் அவரது தோல்விகான காரணம் குறித்து அறிய சிறப்பு குழு ஒன்றை அத்தொகுதிக்கு அனுப்பியுள்ளார் ராகுல்காந்தி!
சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடருவார் எனவும், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டுவது தொடர்பான அறிவிப்பு உன்மையில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.