தேமுதிக கட்சி தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 18 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
Vijaykanth Leg Fingers Removed : தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இலங்கையில் ராஜபக்ஷேவிற்கு நேர்ந்த கதி குறித்து கருத்து தெரிவித்த தேமுதிக கட்சியின் பிரேமலதா விஜயகாந்த், இது சிங்கள் மக்கள் கொடுத்த தண்டனை என குறிப்பிட்டார்.
விஜயகாந்த் இன்று பல மாதங்களுக்குப் பிறகு தனது வீட்டை விட்டு வெளியே வந்து சென்னையில் தனது தேமுதிக கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்காக திறந்த வேனில் பயணம் செய்தார்.
செப்டம்பர் 22 ஆம் தேதி விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. செப்டம்பர் 28 ஆம் தேதி பிரேமலதாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது
மருத்துவமனை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நிலை சீராகியுள்ளது என்றும் அவர் விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலோ, இடைத்தேர்தலோ வரப்போவதில்லை... நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து பொதுத்தேர்தலும் வரப்போகிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்!
கடந்த மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமது அணிக்கு வாக்கு சேகரிக்க தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்துக்கொண்டு பேசி வந்தார்.
அப்போது அவர் திருப்பூரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அமைச்சர் ஆனந்தன் என்பவர் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.