Arvind Kejriwal First Order From Jail : அமலாக்கத்துறை சிறையில் இருந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் குறிப்பின் மூலம் முதல் உத்தரவை அமைச்சருக்கு அனுப்பி உள்ளார்.
Historic Village Husainiwala : சுதந்திரத்திற்கு பின் பிரிவினையின் போது இந்தியா 12 கிராமங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்து, இந்த ஒரே ஒரு கிராமத்தை மட்டும் பெற்றதாம். அந்தளவிற்கு அந்த கிராமத்தில் என்ன சிறப்பு என்பதை இதில் காணலாம்.
POCSO Act Against Former CM BS Yediyurappa: முன்னாள் கர்நாடக முதலமைச்சரான எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடந்தது என்ன என்பது குறித்தும், இதற்கு எடியூரப்பா கொடுத்த விளக்கத்தையும் இதில் காணலாம்.
Andhra Pradesh Woman Suicide For Trolls: ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பேசியதால் எல்லை மீறிய வகையில் தன்மீது நெட்டிசன்கள் கருத்து தெரிவித்ததால் மனமுடைந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
MLC Kavitha Arrested By ED Latest News: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தெலங்கானாவின் மேலவை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சரும் கே.சி.சந்திரசேகர ராவின் மகளுமன கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது.
Mamata Banerjee Injury: மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
18 OTT Platforms Ban: ஆபாசமான, கொச்சையான, மோசமான வீடியோக்கள் அடங்கிய 18 ஓடிடி தளங்களுக்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சகம் இன்று தடை விதித்துள்ளது.
PM Modi: அக்னி-5 ஏவுகணையின் மிஷன் திவ்யஸ்த்ரா என்ற முதல் பறப்புச் சோதனையை முன்னிட்டு பிரதமர் மோடி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
Maharastra Bizarre Incident: போதைக்கு அடிமையானவர் என கூறப்படும் ஒரு மருத்துவர், மருத்துவமனை வளாகத்தில் முழு நிர்வாணமாக உலா வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எழுப்பி உள்ளது.
Election Commissioner Resigns: மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர்களுள் ஒருவரான அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஒடிசாவில் நீதிமன்றத்தின் விசாரணை அரங்கில், ஒரு குற்றவாளி, நீதிபதியிடம் கத்தியைக் காட்டி அவரை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.