Five State Assembly Elections 2023: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐந்து மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று பாரதிய ஜனதா தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
Telangana Political News: கடந்த லோக்சபா தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் பாஜகவின் செயல்பாடு சிறப்பாக இருந்தால் பிஆர்எஸ் உட்பட பிற கட்சிகள் கவலை. மன உறுதியுடன் இருக்கும் பாஜக. எச்சரிக்கையாக இருக்கும் கேசிஆர்.
சனாதனம் குறித்த கருத்துக்கு ஒன்றிய அமைச்சர்கள் விளக்கம் அளிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
PM Independence Day Speech Analysis: கடந்த 9 முறை செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றிய பிறகு பிரதமர் மோடி பேசிய நேரம், அறிவித்த திட்டம், இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
வட இந்தியாவில் ஏற்படும் தோல்வி பயத்தாலேயே பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்றும், அவ்வாறு போட்டியிட்டால் தமிழகத்தில் படுதோல்வி அடைவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மோடியின் ஜால்ராக்கள் தான் அவர் நாட்டிற்கு அதை செய்தார் இதை செய்தார் என்று கூறுகிறார்கள். உண்மையில் மோடி நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை - மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி.
Tripura Ulta Rath Yatra Mishap: திரிபுரா உல்டா ரத யாத்திரை விபத்தில் மின்சாரம் தாக்கி 7 பேர் பலி; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு
Pradhan Mantri Mudra Yojana: பிரதமர் மோடி மூலம் தொடங்கப்பட்டுள்ள பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் மக்கள் தங்கள் தொழிலைத் தொடங்கலாம் மற்றும் அதற்கான நிதியையும் பெறலாம்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். முன்னதாக இன்று காலை நடைபெற்ற தொடக்க விழா நிகழ்வில் 1947- ல் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார் பிரதமர் மோடி.
Vijay Antony reacts to Rs 2000 ban: 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நடிகரும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்து இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
PM KISAN 14th Installment: பிஎம் கிசான் யோஜனா மூலம் விவசாயிகளுக்கு 14 வது தவணையை வழங்குவது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்றாலும், மே 26 முதல் மே 31 வரை அவர்களின் வங்கி கணக்கில் பணம் மாற்றப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
Jai Hanuman In Karnataka Election 2023: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் ‘பாவத்திற்கான பலனை’ கர்நாடக மக்கள் கொடுப்பார்கள் என விஎச்பி சாபம் கொடுப்பது ஏன்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.