தமிழ் திரையுலகில் நடிகை ராதிகா அறிமுகமாகி இன்றோடு (ஆக. 11) 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு, அவர் தனது கணவர் சரத்குமாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார், அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
விஜய் சேதுபதியை வைத்து தான் படத்தை இயக்க இருப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது, இயக்குநர் சேரன் கூறியிருந்தார். இந்நிலையில், அத்திரைப்படம் குறித்து அவர் தற்போது பேசியுள்ளார்.
வரும் ஆக. 10ஆம் தேதி ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அத்திரைப்படம் குறித்து நடிகர் தனுஷ் போட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
Director Siddique Passed Away: பிரண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சித்திக் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றிரவு காலமானார்.
‘இசைஞானி’ என ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
சினிமா துறைக்கு வந்த சில வருடங்களிலேயே மிக பெரிய நடிகையாக மாறியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கேரளாவை சேர்ந்த இவர் தென்னிந்திய படங்கள் பிஸியான நடிகையாக உள்ளார்.
ஒரு காலத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் வாரிசு என்று அழைக்கப்பட்ட அரவிந்த் சுவாமி, 3300 கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப திரைப்படங்களை விட்டு வெளியேறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.