ஏறக்குறைய ஒரு வார கடின உழைப்புக்குப் பிறகு ஒரு நாள் ஓய்வு என்பது நாம் அனைவரும் விரும்பும் ஒன்று தான். ஆனால், பண்ணை விலங்குகள் பற்றி யாராவது நினைத்து பார்த்த்துண்டா...
ஜார்க்கண்டில் சுற்றுலாக்காக பயன்படுத்தும் விமானம் குடியிருப்பு கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அதில் இருந்து 14 வயது பயணியும், விமானியும் படுகாயமடைந்தனர். அதன் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
Jharkhand Plane Accident Video: ஜார்க்கண்டில் சுற்றுலாக்காக பயன்படுத்தும் விமானம் குடியிருப்பு கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அதில் இருந்து 14 வயது பயணியும், விமானியும் படுகாயமடைந்தனர்.
New Governors Appointment: தமிழிசை சௌந்தரராஜன், இல. கணேசன் வரிசையில், தமிழ்நாட்டில் இருந்து பாஜக மூத்த நிர்வாகியான சி.பி. ராதாகிருஷ்ணனும் ஆளுநர் பதவியை அலங்கரிக்க உள்ளார்.
Jharkhand Fire Broke Out: ஜார்க்கண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநிலத்தின் தலைமை செயலர் சுக்தேவ் சிங் அறிவித்துள்ளார்.
Human eating Leopard in Jharkhand : ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுமார் 4 குழந்தைகளை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தைகளை பிடிக்க வேட்டைக்காரர் ஒருத்தரை வனத்துறை அழைத்துள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து, தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ள மாநிலம் எது தெரியுமா?
ஆளும் அரசின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்காக குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தில் ஆட்சியை கலைக்கும் முயற்சியை செய்து வருகிறது -முதல்வர் ஹேமந்த் சோரன்.
ஜார்க்கண்ட் மாநிலம் தும்பா மாவட்டத்தில் குறைந்த மதிப்பெண் அளித்ததற்காக கணித ஆசிரியரை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வர்ணரேகா நதி: நாட்டில் 400 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ஆறுகள் ஓடுகின்றன. ஆனால், தண்ணீருடன் தங்கம் பாயும் நதி நம் நாட்டில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.