தேவையான ஆவணங்கள் இல்லாததால், உங்கள் வருமானத்தை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடியாவிட்டாலும், வரி செலுத்துவதை தாமதப்படுத்தாதீர்கள். AY 2021-22 க்கு இன்னும் கட்டப்படாத தொகை இருந்தால், வரி செலுத்த வேண்டிய வட்டிக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது .
பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டமானது நாட்டின் குறு மற்றும் ஏழை விவசாயிகளுக்கு நேரடி பொருளாதார நன்மைகளை வழங்கும் அரசாங்கத்தின் ஒரு மிக முக்கிய மற்றும் நல்ல திட்டமாகும்.
Rules to change from 1st June: ஜூன் 1 முதல் வங்கி, எல்பிஜி சிலிண்டர் விலை, ஐடிஆர் தாக்கல், சிறு சேமிப்பு மீதான வட்டி போன்ற பல திட்டங்களின் விதிகள் மாறும். இவை உங்கள் வாழ்விலும் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய, உங்களை பாதிகக்கூடிய மாற்றங்கள் என்ன என்பதை காணலாம்.
ஜூன் 1, 2021 முதல் நம் நாட்டில் சில அன்றாட செயல்முறைகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. வங்கித் துறை முதல் வருமான வரி தாக்கல் வரை சில முக்கியத் துறைகளில் இந்த மாற்றங்கள் இருக்கும்.
இந்த ஆண்டு, 2020-21 நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்பவர்கள், புதிய வருமான வரி முறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். வரி தாக்கல் செய்பவர் புதிய வருமான வரி முறையைத் தேர்வுசெய்கிறாரா இல்லையா என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய நிவாரணமாக, மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) 2020-21 நிதியாண்டிற்கான (AY 2021-22) வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30 வரை நிட்டித்துள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்தியாவில் வரி செலுத்துவோர் விரைவில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய புதிய வலைத்தளத்தைப் பெற உள்ளனர். புதிய வலைத்தளத்தில் ஐடிஆர் தாக்கல் செய்வது எளிதாகவும் தொந்தரவில்லாமலும் இருக்கும்.
வரி செலுத்துவோருக்கான முக்கிய செய்தி இது. வருமான வரித் துறை புதிய ஆஃப்லைன் பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறது, அது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
operating system Windows 7 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகளைக் கொண்ட கணினிகளில் ஆஃப்லைன் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
அனைத்து தபால் அலுவலக கணக்குகளிலிருந்தும் மொத்தமாக எடுக்கப்படும் தொகை ஒரு நிதியாண்டில், 1 கோடியைத் தாண்டினால், அந்த நிலையில், 1 கோடி ரூபாய்க்கு மேலான தொகைக்கு 5 சதவீத TDS-ஐ கட்ட வேண்டி இருக்கும்.
வருமான வரி தொடர்பான விதிகள் ஏப்ரல் 1 முதல் மாறப்போகின்றன. இது 2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இடையே இந்த மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
உங்கள் முக்கியமான வேலையை இன்னும் முடிக்கவில்லை எனில், இன்னும் 9 நாட்கள் உங்களிடம் உள்ளன. இந்த முறையும் நீங்கள் அலட்சியமாக இருந்தால், நீங்கள் கடுமையான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
Income Tax Rules Change: ஏப்ரல் 1, 2021 முதல், வருமான வரி தொடர்பான பல விதிகள் மாற்றப்படும். இந்த மாற்றங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Union Finance Minister Nirmala Sitharaman) 2021 பட்ஜெட்டில் அறிவித்தார்.
வருமான வரி தொடர்பான விதிகள் ஏப்ரல் 1 முதல் மாறப்போகின்றன. இது 2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இடையே இந்த மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மாத சம்பளம் வாங்கும் வகுப்புக்கு ITR தாக்கல் செய்வது இன்னும் எளிதாகிவிடும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விதிகளில் சில மாற்றங்களை அறிவித்திருந்தார். இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வர உள்ளன.
Changes in ITR filing: வருமான வரி தொடர்பான விதிகள் ஏப்ரல் 1 முதல் மாறப்போகின்றன. இது 2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இடையே இந்த மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
வருமான வரி செலுத்தியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டிய Refund பெறுவதில் இனி தாமதம் ஏற்படாது, குறிப்பிட்ட காலத்திற்குள் வரி செலுத்தியவர்களின் பணத்தைத் திரும்பப் கொடுக்க வேண்டும் என்று நடைமுறை மாறுகிறது.
வருமான வரித் துறையின் சமீபத்திய ஐடிஆர் தாக்கல் நிலை செய்தி வந்திருக்கிறது. 2020 டிசம்பர் 31 வரை, 2019-20 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை (ITR) 4.84 கோடி பேர் தாக்கல் செய்திருப்பதாக வருமான வரித்துறை (Income Tax Department) உறுதிப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.