India vs England: இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் அடித்து 104 ரன்கள் எடுத்தார், பிறகு முதுகு பிடிப்பு காரணமாக ஓய்வு பெற்றார்.
Ravichandran Ashwin: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் மாற்று வீரராக பீல்டிங் செய்தார். இப்போது அவர் பேட்டிங் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
India vs England: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி உள்ளார். நேற்று 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
Ravichandran Ashwin: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டை எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அரங்கில் தனது 500ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். இந்த சாதனை குறித்து முழுமையாக இதில் காணலாம்.
Sarfaraz Khan Father Inspiring Story: ஐபிஎல் வீரர் ஒருவர் சர்ஃபராஸ் கானின் தந்தையிடம் போட்ட சபதம் நேற்று நிறைவேறியது. அந்த சபதம் என்ன, அதன் பின்னால் இருக்கும் உருக்கமான கதையை இங்கு காணலாம்.
India National Cricket Team: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், தனது அறிமுகப் போட்டியிலேயே சர்ஃபராஸ் கான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துள்ளார்.
India National Cricket Team: இந்திய அணியின் அதிரடி ஓப்பனர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை எப்படி பொறி வைத்து எடுப்பது என்பது குறித்து முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர் டேவிட் லாய்டு தெரிவித்துள்ளார்.
சர்வதேச சுற்றுப்பயணத்தில் இல்லாமல் உடற்தகுதியுடன் உள்ள அனைத்து வீரர்களுக்கு தங்களது ரஞ்சி அணியுடன் இணைய வேண்டும் என பிசிசிஐ ஆணையை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
IND vs ENG 3rd Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை சேர்க்காமல் விளையாடினால் அணிக்கு பிரச்னை வரும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து கூறியுள்ளார்.
IND vs ENG, KL Rahul Replacement: காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் கேஎல் ராகுல், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது போட்டியிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டு, மாற்று வீரரையும் பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
IND vs ENG: இந்திய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ஒருவர் விளையாட மாட்டார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
India vs England: பணிச்சுமை காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற உள்ள 4வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
India vs England: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அக்சர் அல்லது குல்தீப் இருவரில் யாரை வெளியில் உட்கார வைக்க வேண்டும் என்ற குழப்பத்தில் இந்தியா உள்ளது.
ராஜ்கோட்டில் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.