இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி, களத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது தனது பேட்டை பிடிமானம் இல்லாமல் தரையில் நிறுத்த முயற்சி செய்யும் வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது.
BCCI தலைவர் சவுரவ் கங்குலியின் கருத்துடன் முரண்படுகிறார் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. கங்குலி, இந்திய அணியின் வெற்றிக்கு பாராட்டும் கருத்தை ஏன் ஆஷிஷ் நெஹ்ராவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?
Rohit Sharma vs Aakash Chopra: ரோஹித் சர்மா இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடி தரும் இன்னிங்சை விளையாடுவார் என்று ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய ஓபனிங் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பியுள்ளனர்.
கிரிக்கெட் செய்திகள்: அஸ்வினால் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் விளையாட முடியவில்லை. ஆனால் அவர் மூன்றாவது டெஸ்டில் (England vs India, 3rd Test) விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிக்கும் குறைவாக இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணி அசத்தியது.
England vs India: இரண்டாவது டெஸ்டில் ஐந்தாம் நாளான இன்று இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது பும்ரா மற்றும் ஷமி கூட்டணி 8-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அடித்து தோல்வியிலிருந்து மீட்டுள்ளனர்.
England vs India: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் கே.எல் ராகுல் நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
காயம் காரணமாக இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு பலம் சேர்க்கும் வகையில் இரண்டு பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து (England) செல்வார்கள் என்று இந்திய அணி தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணிப்புகளைத் தொடங்கி விட்டனர். இதற்கிடையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சிறப்பு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பத் தயாராக உள்ளார். ஜடேஜா நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியிலும், அதன் பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுவார்.
பல ரசிகர்களைக் கொண்டுள்ள IPL போட்டிகளின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடக்கும் என்பது அனைவர் மனங்களிலும் இருக்கும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்த நிலையில், IPL 2021 பற்றிய மிகப்பெரிய ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்கான 20 பேர் கொண்ட இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - இங்கிலாந்து இடையில் நடைபெற்றுவரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த புதிய சாதனையை இந்தியாவும் இங்கிலாந்தும் ஞாயிற்றுக்கிழமை உருவாக்கின.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.