கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கூட்டணியில் அங்கம் வகிக்கும் கேரள காங்கிரஸ் (எம்) கட்சியில் மீண்டும் ஏற்பட்ட பிளவு காரணமகா கட்சியின் சின்னமான ‘இரட்டை இலை’ சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கர்நாடகாவின் 15 இடங்களில் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 5 வியாழக்கிழமை அன்று கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.
ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்குத் துணை போவதா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் - தலைவர் திருமா வளவன் கேள்வி எழுப்பியுள்ளார்!
தேசிய செயலாளரும் வங்காள மாநில பாஜக தலைவருமான ராகுல் சின்ஹா, வாக்கு இயந்திரங்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு உதவியது என்றும், இதை தேர்தல் ஆணையத்தில் தெரிவிப்போம் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் தேதி வரும் டிசம்பர் 2-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.