பல சமயங்களில், பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் செலுத்தும் போது ஏற்பட்ட தவறு காரணமாக, நாம் அனுப்ப விரும்பும் நபரின் கணக்கில் பணம் செல்லாமல், மற்றொருவரின் கணக்கிற்கு செல்கிறது.
ரகசியமாக பண முதலீடு செய்வதற்கும் பெயர் போன சுவிட்சர்லாந்து நாட்டில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான மூன்றாவது பட்டியல் இன்னும் சில நாட்களில் மத்திய அரசுக்கு கிடைக்கும்
ஒருபுறம், வங்கி ஊழியர்கள் செப்டம்பர் மாதத்தில் 12 விடுமுறைகளை அனுபவிக்க முடியும், மறுபுறம் வங்கி தொடர்பான வேலை உள்ளவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
17 வங்கிகள், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் தொகை உள்ள இந்திய கிராமம் எது தெரியுமா? இந்த கிராமம் உலகிலேயே செல்ல செழிப்பில் திளைக்கும் பணக்கார கிராமங்களில் ஒன்று...
அக்டோபர் 1 க்கு பிறகு, யாராவது பழைய செக் புக் பயன்படுத்தினால், பணம் கிடைக்காது என்று வங்கி கூறியது. இது இந்தியன் வங்கியின் அறிவிப்பு. எனவே, வாடிக்கையாளர்கள் விரைவில் புதிய காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் கிட்டத்தட்ட மாதத்தின் பாதி நாட்கள் என்ற அளவில் மூடப்பட்டிருக்கும். ரிசர்வ் வங்கி வழங்கிய விடுமுறை பட்டியலில் சில பிராந்திய விடுமுறைகளும் உள்ளன.
வங்கி வாடிக்கையாளர்களின் நலனுக்காக மத்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அதாவது திவாலான வங்கியில் உங்கள் பணம் இருந்தால், அதை வங்கி வாடிக்கையாளர்கள் மூன்று மாதங்களுக்குள் பெறுவார்கள்
விரைவில் சம்பளம் பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர் ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் கூட சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைப் பெற முடியும்! இந்திய ரிசர்வ் வங்கி இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருமணம் செய்வதும், பிறகு சில நாட்களிலே விவாகரத்து செய்வதை கேட்டிருக்கலாம். விவாகாரத்து செய்த கணவனும் மனைவியுமே, மீண்டும் சில நாட்களில் திருமணம் செய்துக் கொண்ட கதைகளை கேள்விப்பட்டிருக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.