Aloe Vera: புதுடெல்லி: கற்றாழை அதன் மருத்துவ குணங்கள் காரணமாக பல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. நம் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய நாம் அதை தடவிக்கொள்கிறோம். சில உடல் ரீதியான பிரச்சனைக்கு அதை மருந்தாகவும் உட்கொள்கிறோம்.
எனினும், கற்றாழையை குறிப்பிட்ட அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். கற்றாழையை அதிகமாக உட்கொள்வது பல பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும், சில நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கற்றாழை உட்கொள்ளக்கூடாது. யார் யார் கற்றாழையைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
சொந்த தொழிலைத் தொடங்க விரும்புபவர்களுக்காக ஒரு சிறந்த யோசனை. இந்தத் தொழிலில் 5 மடங்கு லாபம் கிடைக்கும். இது கற்றாழை விவசாயத்தின் தொழில். இன்றைய காலத்தில் கற்றாழைக்கான டிமாண்ட் மிகவும் அதிகரித்துள்ளது. அழகு சாதனப் பொருளாகவும், ஆயுர்வேத மருந்தாகவும் கற்றாழை எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக சந்தையில் இதற்கான டிமாண்ட் அதிகமாக உள்ளது. அதை பயிரிட்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
Health Alert: கற்றாழை அதன் மருத்துவ குணங்கள் காரணமாக பல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. நம் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய நாம் அதை தடவிக்கொள்கிறோம். சில உடல் ரீதியான பிரச்சனைக்கு அதை மருந்தாகவும் உட்கொள்கிறோம். எனினும், கற்றாழையை குறிப்பிட்ட அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். கற்றாழையை அதிகமாக உட்கொள்வது பல பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும், சில நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கற்றாழை உட்கொள்ளக்கூடாது. யார் யார் கற்றாழையைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
சில நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கற்றாழை உட்கொள்ளக்கூடாது. யார் யார் கற்றாழையைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும். இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. மேலும் கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது.
கற்றாழை அழகு மற்றும் சுகாதார நலன்களுக்கு பெரிதும் பயனளித்து வருகிறது. இதற்கு கரணம் இதிலுள்ள மருத்துவ பண்புகள் தான். கற்றாழை மூலம் பல நன்மைகள் கிடைத்தாலும், அதன் மூலமாக சில பக்க விளைவுகளும் ஏற்படத்தான் செய்கிறது. அவற்றை இந்த தொகுப்பில்
சற்றே ஓய்ந்திருந்த கொரோனா என்னும் அரக்கன், மீண்டும் ஆட்டம் போடத் தொடங்கி விட்டான். இந்த நேரத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
சில நேரங்களில் தீக்காயங்கள் கொப்புளங்களாக மாறி சருமத்தில் பெரிய வடுக்களை ஏற்படுத்தும். தீக்காயங்களால் அரிப்பு மற்றும் பிற தோல் பிரச்சனையும் உருவாகலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.