H Raja Case: பெண்களுக்கு எதிராக ட்விட்டர் பக்கத்தில் ஆபாச கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு சென்ற 14 வயது சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக மயங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பிலாங்காலை பகுதியில் மகனை பார்க்க மாமியார் வீட்டு மாடியில் ஏறி குதித்த மருமகனை கட்டி வைத்து உதைத்து மூக்கை கடித்த மைத்துணர்களின் செயலால் அதிர்ச்சி... டாடி டாடி என கதறிய சிறுவன்...
புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை களவாடியதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டிய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.
குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை பிரபல ஹோட்டலில் வழங்கிய சாசில் புழுக்கள் இருந்தால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த ஹோட்டலில் ஆய்வு செய்தனர்.
ஆவடியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரும், அவரது மனைவியும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் முன்விரோதத்தால் கொல்லப்பட்டனரா? அல்லது கொள்ளையர்களால் கொல்லப்பட்டனரா என்பது குறித்துபிந்த தொகுப்பில் காணலாம்.
Nirmala Devi Arrested: கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக 2018ல் தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு.
IMD Heatwave Yellow Alert: தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. உதகமண்டலத்தில் அதிகபட்ச 29.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.
TN 10th Exam Result 2024: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது திருத்தும் பணிகள் நிறைவு பெற்று முடிவுகள் வெளியாக உள்ளது.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் மதுபோதையில் சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்படுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.