ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் காலமானார்!

ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எஸ்.ரத்னவேல் பாண்டியன் (89) சென்னையில் இன்று காலமானார். நெல்லை மாவட்டம் திருப்புடை மருதூர் கிராமத்தில் பிறந்தவர் எஸ்.ரத்னவேல் பாண்டியன். இவர் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

Last Updated : Feb 28, 2018, 12:55 PM IST
ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் காலமானார்! title=

ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எஸ்.ரத்னவேல் பாண்டியன் (89) சென்னையில் இன்று காலமானார். நெல்லை மாவட்டம் திருப்புடை மருதூர் கிராமத்தில் பிறந்தவர் எஸ்.ரத்னவேல் பாண்டியன். இவர் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

1988-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக  எஸ்.ரத்னவேல் பாண்டியன் பணியாற்றியுள்ளார். மேலும்  எஸ்.ரத்னவேல் பாண்டியன் அவர்கள், சென்னை ஐகோர்ட் பொறுப்பு நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 

Trending News