ஒரு வயது குழந்தைக்கு நாக்குக்கு பதில் ஆணுறுப்பில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த நிலையில், அவர்கள் மீது பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த இளைஞர் செவிலியரின் முகத்தைக் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தரமற்ற கட்டில் உடைந்து விழுந்ததில் பிறந்து 5 நாள் ஆன ஆண்குழந்தை தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர்.
பலமுறை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகி பாதிப்படைந்த அந்த இளம் பெண், உதவி கேட்டு சென்ற இடத்திலும் மிரட்டப்பட்டு மீண்டும் பாலியல் வன்புணர்ச்சி செயப்பட்டார்.
விருதுநகரில் 22 வயதுடைய இளம்பெண்ணை திமுக பிரமுகர் உள்ளிட்ட 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து திமுக எம்பி கனிமொழி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விருதுநகரில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராதாகிருஷ்ணன் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜர் பொற்கால ஆட்சி தந்த பொக்கிஷம், இலவச மதிய உணவளித்த அட்சய பாத்திரம், இலவச கல்வி அளித்த படிக்காத மேதை, தன்னலம் கருதா அரசியல் ஆச்சரியம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்த கர்ம வீரர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.