கேள்வி கேட்ட விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி ஒன்றிய செயலர்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கங்கா குளம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Trending News