வீட்டின் மகிழ்ச்சி மற்றும் வளம் என்றென்றும் இருக்க வேண்டும் என்றால், வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில எளிய விஷயங்களை பின்பற்றினால் போதும். தேங்காய், மயில் இறகு மற்றும் ஒரு ஜோடி பறவைகள் உட்பட பல பொருட்களை வீட்டில் வைத்திருப்பது மகிழ்ச்சியையும் வளத்தையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் என்ன பயன் என அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் இந்த அக்னி மூலை பாதிக்கப்பட்டால், அந்த வீட்டின் பெண்களின் உடல்நிலை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அக்னி மூலையில் சமயல் அறை இருப்பது உசிதம். பூஜை அறையும் இருக்கலாம்.
தொழில் வாழ்க்கையில் பிரச்சனை என்றாலோ, வீட்டில் தீராத பிரச்சனை இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் படிக்கட்டுகள் காரணமாக இருக்கலாம். அதனால், கீழ்கண்ட விஷயத்தை பின்பற்றினால், உங்கள் தடை கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாறும். உங்களுடையை பிரச்சனைக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும் என்பது உறுதி.
வாஸ்துவின் படி, குழந்தைகளின் படிப்பு அறை வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் கட்டப்பட வேண்டும். கிழக்கு அல்லது வடக்கு திசையில் எப்போதும் படிப்பு அறையில் புத்தகங்களை வைக்கவும்.
சிலருக்கு நிதி நெருக்கடி அதிகம் இருக்கும். கடன் பிரச்சனை கழுத்தை நெரிக்கும். ஆனால், அவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் துரதிஷ்டவசமாக ஒவ்வொரு முறையும் அவர்கள் எடுக்கும் முயற்சி தோல்வி அடையலாம்.
வாஸ்து சாஸ்திரத்தில் வீடு 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களில் ஒன்றான ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கு மூலை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது.
உங்களுக்கு பல வசதிகள் உள்ள போதிலும், உங்கள் வீட்டில் மன அழுத்தம் நீடித்தாலோ, பல முயற்சிகள் செய்த பிறகும் உங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றாலோ, குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டாலோ, உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கிறதா என நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
பொதுவாக மக்கள் தலையணையின் கீழ் தங்கள் கைகடிகாரங்களை வைத்து தூங்குவதை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி, தலையணையின் கீழ் ஒருபோதும் கடிகாரத்தை வைத்து தூங்கக்கூடாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.