Tamil Nadu Latest News: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சரியான புரிதல் இல்லாமல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்து வருகிறார் என அமைச்சர் முத்துசாமி பேசி உள்ளார்.
ஜோலார்பேட்டை அருகே மருத்துவ சீட்டு வாங்கி கொடுப்பதாக கூறி பதினாறு லட்சம் மோசடி செய்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை காணலாம்.
முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்குச் சென்றதில் தவறு இல்லை என்றும், வெள்ள விவகாரத்தில் நிதியமைச்சர் அரசியல் செய்யக்கூடாது என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பணியில் உயிர் இழந்த தனது கணவருக்கு உரிய நடவடிக்கை கூறியும் நஷ்ட ஈடு பெற்று தரக்கோரி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் மற்றும் தலைமைச் செயலாளர் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
TN Governor Assembly Speech: கடந்தாண்டு சட்டப்பேரவை ஆளுநர் உரையின் போது பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், இந்தாண்டு ஆளுநர் எப்படி இருக்கும் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்துகளை இதில் காணலாம்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமது இந்தி ஆதிக்கப் பேச்சிற்கு மன்னிப்பு கோருவதோடு, தமது கருத்தினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Ex Minister Ponmudi Case Update: பொன்முடியின் சொத்துக்கள் முடக்கத்தை நீக்கி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓசூரில் முன் விரோதம் காரணமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி உட்பட 2 பேர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மோசமான இந்த சம்பவத்தின் பின்னணியை விரிவாக காணலாம்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இண்டியா கூட்டணி பற்றி பேச சென்றதாகவும், தேர்தலுக்காக நாடகம் போடுவதாகவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
மிக்ஜம் புயலையும், தென் மாவட்ட மழை பாதிப்புகளையும் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்
தந்தையை கொன்றவரின் மகனை 19 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்குப்பழியாக படுகொலை செய்த இளைஞரின் செயல் மதுரையையே மிரள வைத்துள்ளது. கருவில் இருக்கும் போது தந்தையை கொன்றவரின் மகனை கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணியை தற்போது காணலாம்.
கடலூரில் பாஜக கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்த விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞரின் வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tirunelveli Rain Damage: கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயிலில் உள்ள பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.