தருமபுரியில் தேவாலயத்திற்குச் சென்றபோது அங்கிருந்த இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும், 3வது முறையாக பிரதமராக வர வேண்டும். அதற்கு, நாங்கள் ஆதரவு கொடுப்போம் - ஓபிஎஸ்.
விருத்தாச்சலத்தில் தற்காலிக ஓட்டுனர் ஒட்டி வந்த அரசு பேருந்து, புத்தம் புதிய கார் மீது மோதி விபத்துக்குள்ளானதால் பரப்பரப்பு ஏற்பட்டது. பயணிகளின் உயிரோடு விளையாடுவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதிமுக மாவட்ட செயலாளருடன் தனித்தனியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவது, யார் எல்லாம் தவழ்ந்து வந்தவர்கள் என்று தெரிந்து கொள்வதற்குத்தான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Latest News: பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியிட்ட செய்தியை கண்டு தான் மகிழ்ச்சி அடைந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
TN Pongal Gift Package 2024: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விருத்தாசலத்தில் தற்காலிக ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்குவதைக் கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் எதிரொலியால், 40 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின் எதிரொலியால் ஒசூரில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
Bus Strike Tamilnadu: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இருப்பினும் இன்று வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Tamil Nadu Global Investors Meet 2024: உலக முதலீட்டாளர் மாநாட்டில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடுகளை செய்கின்றன, எவ்வளவு வேலைவாய்ப்பை தமிழ்நாடு பெறும் உள்ளிட்ட முழு விவரங்களையும் இதில் காணலாம்.
Transport Workers Strike Latest News: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை என்ன நடக்கும் என்பதை நாளை பொறுத்திருந்து பாருங்கள் என அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.