இராணுவத் தலைவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவது தொடர்பான புதிய சட்டங்களை உருவாக்குவதற்கான முயற்சியை வழிநடத்த திங்களன்று பாகிஸ்தான் அரசாங்கம் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது.
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி பிரதிநிதித்துவப்படுத்தும் BCCI, ஞாயிற்றுக்கிழமை உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்களின் கீழ் அதன் அதிகாரிகளின் பதவிக்காலத்தை கட்டுப்படுத்த முடிவு செய்தது.
தமிழகத்தில் தொகுதி மறுவரையறை பணிகளை இன்னும் முழுமையடையாத நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.
நாட்டில் வாழும் அனைவருக்கும் தரமான குடிநீர் மற்றும் சுத்தமான காற்று வழங்குவது அரசின் கடமையாகும். அவ்வாறு மக்களுக்கு வழங்காததற்காக, மக்களுக்கு இழப்பீடு வழங்க நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது? மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
டெல்லி இனி வாழத் தகுதியற்றது, நரகத்தை விட மோசமாகிவிட்டது. இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. மக்களை இந்த வழியில் இறக்க விடலாமா? என உச்சநீதிமன்றம் தனது வேதனையை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக-வை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் தொடர்ந்த வழக்கில் விசாரணையை நாளை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
500 வருடமாக இருந்த அயோத்தி பிரச்சனையை வெறும் 45 நிமிடங்களில் தீர்ப்பு வழங்கியதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.