அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஜலேசரில் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் ராமர் கோவில் மணியை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் பலர் திருப்தி அடையவில்லை. அவ்வழியே, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் உச்சநீதிமன்ற முடிவில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
தேசிய தலைநகர் டெல்லியில் ஜமா மஸ்ஜித்தின் அரச இமாம் சையத் அகமது புகாரி சனிக்கிழமை, அயோத்தி நில தகராறு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் திறந்த மனதுடன் தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர். உலக முழுவதும் இந்தியா அறியப்படுவது "பன்முகத்தன்மையில் ஒற்றுமை". இன்று இந்த மந்திரம் சொல்லுக்கு ஏற்ப நாடு உள்ளது.
பல தசாப்தங்களாக நீடித்துவந்த அயோத்தி சர்ச்சையில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கவுள்ள நிலையில்., மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
7 பயங்கரவாதிகள் உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்துள்ளதாகவும்; அயோத்தி வழக்கில் SC தீர்ப்பின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.