டிசம்பர் 2012 முதல் டிசம்பர் 2019 வரை நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. நாட்டில் கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், தாமதம் சரியானதா?
தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமாரின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம். இதன்மூலம் அவர்களின் தூக்குத் தண்டனையை உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதை மேற்பார்வையிடும் அறக்கட்டளையில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த யாரும் உறுப்பினராக இருக்க மாட்டார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மற்றும் AMU வன்முறை வழக்கின் விசாரணையில் தலையிட உச்ச நீதிமன்றம் தெளிவாக மறுத்துவிட்டது. மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி தீர்ப்பில் வழக்கில் மறுசீராய்வு செய்ய வேண்டும் எனக்கோரிக்கை வைத்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து 18 மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிருப்தி அடைந்த முஸ்லிம் தரப்பினர்.
தேர்தலை கண்டு திமுக அஞ்சியது இல்லை என்றும், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!
பாலியல் பலாத்கார வழக்குகளை விரைவாக தீர்ப்பதை கண்காணிப்பதற்கான வழிமுறையை உறுதிப்படுத்த சி.ஜே.ஐ மற்றும் பிற மூத்த நீதிபதிகளை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உத்தரவு!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.