Srilankan refugees: இலங்கை பொருளாதார நெருக்கடியின் எதிரொலியால் மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளனர். இத்த்துடன் சேர்த்து, அண்டை நாட்டில் இருந்து தமிழகம் வந்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துவிட்டது
Sri Lanka: கடந்த மாதம் 21 ஆம் தேதி குழந்தைகள் உட்பட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு நபர்கள் அகதிகளாக தனுஷ்கோடியை அடுத்த மணல் தீடையில் தஞ்சம் அடைந்தனர். அகதிகளில் சிலரைப் பற்றிய திடுக்கிடும் செய்திகள் வெளிவந்தன.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களையும் இன்று நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sri Lanka: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பெரிய அளவிலான மக்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த போராட்டம் நேற்று 2000 நாட்களை கடந்து சென்றது.
Sri Lanka: மன்னார் மாவட்ட மக்களுக்கு மாத்திரமின்றி வடபகுதி மக்களுக்கு இந்திய அரசினதும், இந்திய மக்களினதும் ஆதரவு பெருவாரியாக கிடைத்துள்ளது: மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம். ஆலம்
Sri Lankan Presidential Election: இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு தொடங்கியது; தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுர குமார திசநாயகே ஆகிய மூவர் போட்டியிடுகின்றனர்
Emergency Declared in Sri Lanka: பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் மீண்டும் அவரச நிலையை தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிரகடனம் செய்தார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.