ஒரு சிறுவன் தனது தாயை விபத்தில் இருந்து காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஒரு சிறுவன் தனது தாயை விபத்தில் இருந்து காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
விஜய் சேதுபதி மற்றும் கோகுல் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ஜூங்கா படமத்தின் படப்பிடிப்பு பாரீஸில் நடைபெற்று வருகிறது.
இதில் கதைக்கு ஏற்றது போல தனது கெட் அப்பை மாற்றி நடிப்பை வெளிப்படுத்தி வரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் புதிய தோற்றத்தில் ஸ்டைலிஷ் லுக்கில் காட்சியளிக்கிறார். அவருக்கு ஜோடியாக இப்படத்தில் வனமகன் கதாநாயகி சாயீஷா நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதியின் மகனும் கலந்துகொண்டுள்ளார். விஜய் சேதுபதி போலவே அவரின் மகனும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த இளைய மகனை(ராம்சரண்) கொன்ற 55 வயதான தாயை(ராஜ்னி) மும்பை வாசி நகர போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் பாயந்தர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி அங்குள்ள குவாரியில் அடையாளம் தெரியாத சடலத்தை போலீசார் மீட்டனர். அந்த சடலத்தில் கையில் ராஜ்னி, ராம்சரண் என்று பச்சை குத்தப்பட்டிருந்தன. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த 2011-ம் ஆண்டு லிபியா அதிபராக இருந்த மும்மர் கடாபி மக்கள் புரட்சியின் மூலம் பதவி இழந்தார். அவர் ஷின்டான் நகரில் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.
அவரது மூத்த மகன் அபு பகர்அல்- சித்திக், இளைய மகன் சயீப் அல்-இஸ்லாம் கடாபி. இந்நிலையில் சயீப் அல் இஸ்லாம் கடந்த 2011-ம் ஆண்டு நைஜருக்கு தப்பி சென்ற போது பாலை வனத்தில் கைது செய்யப்பட்டார்.
4 ஆண்டு விசாரணைக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிடப்பட்டது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் சகோதரர் ராஜா ஆகியோரைக் கைது செய்வதற்கு சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
ஏப்ரல் 6-ம் தேதி நேதாஜி நகர் மசூதி அருகே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும், அங்கு தேர்தல் பணிமனை அமைத்திருந்த டிடிவி தினகரன் தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.