Indian Railways Rules : மூத்த குடிமக்கள் ரயில்களில் கீழ் பெர்த் (Lower Berth) இருக்கைகளைப் பெற, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய இந்த எளிய வழியை அறிந்து கொள்ளுங்கள்...
Senior Citizens Savings Scheme | மூத்த குடிமக்கள் ஒரே ஒருமுறை பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே 12 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
Train Ticket Booking | ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கும்போது கீழ் பெர்த் வேண்டும் என்றால், இந்த புதிய விதிமுறைப்படி டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும்.
TN Govt Important Announcement for Pensioners: வருமானவரி 2023-24 ஆம் ஆண்டுக்கான வரி பிடித்தம் குறித்து நெருக்கடி கொடுக்கப்படுகிறதா? ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு.
SBI Amrit Vrishti Scheme: மூத்த குடிமக்கள், குறிப்பாக ஓய்வீதியம் இல்லாதாவர்களுக்கு, நல்ல வட்டி வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்கள் ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
SBI Amrit Vrishti Scheme: மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை தரும் அம்ரித் விருஷ்டி திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால், மொத்தமா எவ்வளவு கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Tamil Nadu Government | 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்நோக்கு மாவட்ட நடமாடும் கண் சிகிச்சைப் பிரிவுகளை நிறுவ தமிழ்நாடு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
Senior Citizen Train Fare Discounts | மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் எவ்வளவு தள்ளுபடி கொடுக்கிறது என்பது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
Senior Citizens Best Scheme Updates: 60 வயதிற்கு மேல் இருக்கக்கூடிய மூத்த குடிமக்களுக்கு மாதம் ₹20500 கிடைக்கக்கூடிய ஒரு திட்டம் சார்ந்து விவரங்களை பார்க்கலாம்.
train ticket booking : மூத்த குடிமக்களுக்கு ரயிலில் கீழ் இருக்கையை புக் செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ரயில் முன்பதிவு டிக்கெட் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை கொருக்குப்பேட்டையில் குப்பை கொட்டச் சென்ற 60 வயது முதியவரை மாடு முட்டித் தள்ளியதில், கால் மற்றும் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Walk For Plastic: பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலத்திற்கு அனைவரும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக 200க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் சென்னையில் மேற்கொண்ட நடைபயணம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.