சேலத்தில் நீதிபதி வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள், அருகில் இருந்த மற்ற 3 வீடுகளில் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சேலம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கராத்தே மாஸ்டர் மற்றும் நடவடிக்கை எடுக்காத பள்ளி தாளாளர் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலத்தில் மழை பாதிப்பால் நடந்துள்ள ஒரு சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சேலத்தில் ஓட்டு வீடு சரிந்து விழுந்து 5 வயது சிறுவன் ஒருவன் பலியானான்.
மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், ஆற்றிற்கு குளிக்கச் செல்வது செல்பி எடுக்க செல்வது ஆகியவற்றை தவிர்க்குமாறு பொதுமக்களை சேலம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
சேலத்தின் குற்றாலம் என்று அழைக்கப்படும் ஆனைவாரி அருவி, கல்வராயம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாத் தலமாக மக்களிடையே பெரும் பிரபலமாக உள்ள இந்த இடத்தை வனத்துறை நிர்வகித்து வருகிறது
தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல், இருவர் மீது வழக்குப் பதிவு...
MBBS., BDS., போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இன்று சந்திக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.