Governor RN Ravi - RS Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதன் பின்னணியை இங்கு காணலாம்.
ஆளுநர் மாளிகையில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும் இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிறந்து சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்றை இங்கு ஆட்சி செய்தவர்கள், திட்டமிட்டே மறைத்துள்ளார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் பிறந்து சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்றை தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டே மறைத்துள்ளார்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு.
தமிழுக்கு நிகராக வேறு மொழி இல்லை என்றும்; தமிழ் மொழியின் செறிவுக்கு சற்று இணையான மொழி சமஸ்கிருதம் மட்டும்தான் என்றும் ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்துள்ளார்.
Governor RN Ravi: ஐரோப்பிய மொழிகளால் தமிழுடன் வரவே முடியாது. இந்திய மொழிகளில் கூட சமஸ்கிருதம் மட்டும் தான் தமிழுக்கு நெருக்கமாக வரக்கூடியது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.
ஆளுநர் ரவி தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்த அனுப்பப்பட்டவர் என சமாஜ்வாடி கட்சியின் எம்பியும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.