தமிழக ஆட்சியார்கள் மீது ஆளுநர் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் பிறந்து சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்றை இங்கு ஆட்சி செய்தவர்கள், திட்டமிட்டே மறைத்துள்ளார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News