சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது இன்று நக்சலைட்கள் நக்சலைட்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் வீர மரணம் அடைந்தனர்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது.
சைபுல்லாவின் தந்தை முகம்மது சர்தாஜ் செயல்பட்டால் இந்த தேசமும் பாராளுமன்றமும் பெருமைபடுவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
சைபுல்லாவின் தந்தை முகம்மது சர்தாஜ் செயல்பட்டால் இந்த தேசமும் பாராளுமன்றமும் பெருமைபடுவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது.
எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தங்களுக்கு ரொட்டியும், டீயும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், பெரும்பாலும் வெறும் வயிற்றுடனே தூங்க செல்வதாகவும் வீடியோ மூலம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் உள்ள இந்திய கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. நேற்று நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 8 பேர் உயிர் இழந்தனர். இதனையடுத்து இதற்க்கு பதிலடி கொடுக்க இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் காணவில்லை. காணாமல் போன மாணவரைக் கண்டுபிடிக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜே.என்.யு. மாணவர்கள் கூறுகின்றனர்
எல்லையில் உள்ள பாரமுல்லாவில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவமு தாக்குதல் நடத்தியது.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வரும், இந்நிலையில், நேற்று இரவு பாரமுல்லாவில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் தாக்குதல் நடத்தினர்.
இதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து, பூஞ்ச் அருகே ஷாபூர் பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில்
பாகிஸ்தானிடம் இருந்து இந்திய ராணுவ வீரரை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நேற்று முன்தினம் இரவு நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 32 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் உள்ள உரி ராணுவ முகாமிற்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர். 4 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும், உரி தாக்குதல் சம்பவம் குறித்து ஆலோசிப்பதற்காகவும் பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, முக்கிய அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
உரி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் ஆதாரமில்லாமல் தங்கள் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான் கூறுகிறது..
காஷ்மீர் மாநிலம் உரியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 20 ராணுவ வீரர்கள் பலியானார்கள். சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக கூறினார். ராணுவ நடவடிக்கைகளுக்கான அதிகாரி ரண்பீர் சிங் கூறுகையில், பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் பாகிஸ்தான் முத்திரை இருந்தது என கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் உரி நகரில் ராணுவ முகாமிலுள்ள கூடாரத்தில் வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் அத்துமீறி ஊடுருவி நடத்திய கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் கூடாரம் தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்த ராணுவ குடியிருப்புகளுக்கும் தீ பரவியது.
ஜம்மு காஷ்மீரில் உரி நகரில் ராணுவ முகாமிலுள்ள கூடாரத்தில் வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் அத்துமீறி ஊடுருவி நடத்திய கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் கூடாரம் தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்த ராணுவ குடியிருப்புகளுக்கும் தீ பரவியது.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் 3 பாதுகாப்பு படையினர் உட்பட 72 பேர் பலியாகினர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கடந்த வாரம் முதல் ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டது. இருப்பினும் ஒருசில பகுதிகளில் வன்முறை நீடிப்பதால் அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் கடந்த மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் முக்கிய தலைவர் பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் காஷ்மீரில் பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 70 பேர் இறந்ததுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
காஷ்மீரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து அங்கு அமைதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காஷ்மீர் சென்றார். பல முக்கிய தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து ராஜ்நாத்தும், மெஹ்பூபாவும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.