புது டெல்லி: ராகுல் காந்தி ட்விட்டரில் பக்கத்தில், "ஒரு கவிதையுடன் விவசாயிகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். கவிதையின் மூலம், அவர் பிரதமர் மோடியை விமர்சித்தும், விவசாயிகளுக்காக தான் நாங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் பெகாசஸ் விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில், பெகாசஸ் விவகாரம் "தேசிய பாதுகாப்பின் முக்கிய பிரச்சினை" என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக இஸ்ரேலிய பெகாசஸ் உளவு சாப்ட்வேர் பயன்படுத்தி, பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் "நாட்டின் ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தாக்கியுள்ளனர்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பை அடுத்து, 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையாக்கவும், மத்தியில் ஆட்சியை பிடிக்கவும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பிரசாந்த் கிஷோர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் எனத் தகவல்.
2019 தேர்தலில் பிரசாந்த் கிஷோரை அரசியல் ஆலோசகராக நியமிக்கலாம் என்ற யோசனையை அப்போது ராகுல் காந்தி நிராகரித்தார். ஆனால் இன்று ராகுல் காந்தி பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். அன்றைய நிராகரிப்புக்கு காரணம் என்ன? இன்றைய சந்திப்புக்கு காரணம் என்ன?
Rising Unemployment: "இந்தமுறையும் கோடி பேர் வேலை இழந்துள்ளனர். அதற்கு யார் பொறுப்பு? எனக் கேள்வி எழுப்பியவர் ராகுல் காந்தி, வேலையின்மைக்கு காரணம் மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 4,000 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இது இந்தியாவில் முதன்முறையாக மிகவும் அதிகமான அளவு இறப்பு எண்ணிக்கையாகும். அதேபோல் ஒரு வாரத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இருவரும் ஒரே மேடையில் முதல் முறையாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், இதே பிரமாண்ட பொதுமேடையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக்கொள்கின்றனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (Congress MP Rahul Gandhi) மீது எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.
முந்தைய சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தேசியக் கட்சிகளால் தமிழகத்தில் பெரிய அளவில் வாக்குகளைப் பெற முடியவில்லை. இந்த காரணத்தால் திராவிடக் கட்சிகள் தேசியக் கட்சிகளுக்கு குறைந்தபட்ச தொகுதிகளையே அளிக்க முன்வருகின்றன.
தமிழகத்தில் மேற்கொண்ட மூன்று நாள் சுற்றுப்பயணம் மிகவும் சிறப்பாக இருந்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார். அதற்கான மகிழ்ச்சி இப்படி வீடியோவில் வெளிப்படுகிறது.
மத்திய அரசு, விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கதவுகள் சாத்தப்பட்டு விட்டதாக எப்போதும் கூறவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்..!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இன்று திருப்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, அருகில் உள்ள அனுப்பர்பாளையத்தில் அவருக்கு மேள தாளங்களுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி இன்று நடத்திய முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராகுல் காந்தியிடம் கட்சியின் தலைமை பொறுப்பை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.கட்சி எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2020 கொந்தளிப்பான ஆண்டாகும், COVID-19 தொற்றுநோயிலிருந்து தொடங்கி, பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, பாலிவுட்டின் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் என பல விஷயங்கள் அதிகம் தேடப்பட்டன. இவை அனைத்தையும் பிணைப்பது என்றும் மாறாத அரசியல்.
நரேந்திர மோடி முதல் ராகுல் காந்தி வரை : 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட 10 அரசியல்வாதிகளின் பட்டியலை Yahoo வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.