பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது மிகவும் முக்கியம், இல்லையெனில் பல முக்கியமான வேலைகள் தடைபடும். பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை வங்கி பரிமாற்றம் மூலம் செய்ய முடியாது.
Aadhaar Card: ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அருகிலுள்ள ஆதார் சேவா கேந்திராவிற்குச் சென்று ஆதார் குறித்த மொபைல் எண்ணைப் புதுப்பிக்கலாம்.
சிறுசேமிப்பு திட்ட விதிகள்: அரசு வெளியிடும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆதார் மற்றும் பான் எண் கட்டாயம் என நிதி அமைச்சகம் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டது.
PAN-Aadhaar Link: ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2023. இந்தத் தேதிக்குள் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், ஜூலை 1, 2023 முதல் உங்கள் பான் செயலிழக்கப்படும்.
PPF-SSY Rule Change: இந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கான விதிமுறைகளை அரசு மாற்றியுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்திலும் முதலீட்டாளர்களுக்கு பான் (PAN) மற்றும் ஆதாரை (AADHAAR) கட்டாயமாக்கியுள்ளது.
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31க்கு பதிலாக ஜூன் 30 ஆக நேற்று மாற்றப்பட்டது. இதனிடையே பான்-ஆதாரை எப்படி இணைக்க வேண்டும் மற்றும் தவறான பான் கார்ட் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருந்தால் அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Public Provident Fund: குறைந்த வருவாய் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் சிறுசேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கலாம். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பான் கார்டுகளை விட அதிகமான ஆதார் அட்டைகளை வைத்துள்ளனர்.
Aadhaar Card Pan Card Linking: உங்கள் ஆதார் அட்டையுடன் உங்கள் பான் கார்டை இணைப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனும் முடிக்க வேண்டிய முக்கியமான பணியாகும். தற்போது பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைக்கும் தேதியை காலக்கெடுவை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்துள்ளது.
PAN Card: உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இருந்தால், இந்த தவறை சரியான நேரத்தில் சரிசெய்து, டூப்ளிகேட் பான் கார்டை திரும்பி அளித்து விடுங்கள்.
DigiLocker: பான் கார்டு (PAN card), ஓட்டுநர் உரிமம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் வாகனத்தின் ஆர்சி (RC)போன்ற முக்கிய ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
Pan-Aadhaar Link: பத்திரச் சந்தையில் பரிவர்த்தனை செய்வதற்கு, தற்போதுள்ள அனைத்து முதலீட்டாளர்களும் தங்கள் பான் எண்ணை மார்ச் 31, 2023க்கு முன் ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகும். அவ்வாறு செய்யாதவர்களின் KYC முழுமையற்றதாகக் கருதப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.