பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி மீண்டும் காஷ்மீர் விவகாரம் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC) காஷ்மீருக்காக பாகிஸ்தான் எப்போதும் குரல் எழுப்பும் என கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானை விட அதிகமாக உள்ளது. பாகிஸ்தானில், பயங்கரவாத சம்பவங்களில் ஏராளமான ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை நிலைகுலைய செய்யும் முயற்சியில், அந்த நாடு கையாண்ட உத்தி, இன்று அதற்கு சுமையாக மாறி வருகிறது.
தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், தற்போது அமெரிக்காவிடம் உதவி கேட்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) பணியாளர்கள் நிலை ஒப்பந்தம் பெற அமெரிக்கா உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது.
பலுச் மாகாண முதல்வர் மிர் அப்துல் குதுஸ் பிசென்ஜோ, தீர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலூச் கிளர்ச்சியாளர்களை சமாதானப்படுத்தும் நோக்கில், போராட்டத்தை கை விட்டு, அனைத்து பிரச்னைகளை தீர்க்கவும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா, ஆசிய கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், போட்டியை நடுநிலையான இடத்தில் நடத்த வேண்டும் என்றும் கூறி இருந்தது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் பணக்கார இந்துக்கள்: பாகிஸ்தானில் இந்துக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன என்றாலும், அதையும் மீறி சில இந்துக்கள் அங்கு பெயரையும் பணத்தையும் சம்பாதித்துள்ளனர் என்பது மிகவும் ஆச்சர்யத்தை கொடுக்கும் விஷயமாகும்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் உறவுகள்: பாகிஸ்தான் பல கடுமையான பிரச்சனைகளால் தவித்து வருகிறது. ஒரு புறம் பொருளாதார நெருக்கடி அதற்கு சவாலாக இருந்து வரும் நிலையில், மறு புறம் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.
துருக்கி தனது பேரழிவுகரமான வெள்ளத்தின் போது பெற்ற அதே நிவாரணப் பொருட்களை அந்நாடு அனுப்பியதாகக் கூறப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்கியது.
Samjhauta Express Blast Remembarance Day: டெல்லி-லாகூர் செல்லும் டெல்லி-அட்டாரி சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களை உலுக்கிய 2007 குண்டுவெடிப்பு சம்பவ நினைவலைகள்
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை இந்தியா விமானம் மூலம் அனுப்பிய நிலையில், அதற்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டையாக நின்றுள்ளது. எப்படி பாகிஸ்தான் முட்டுக்கட்டையாக இருந்தது என்று இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.