Pension Scheme Last Date: ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்யாத தகுதியான பணியாளர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்
AIADMK Edappadi Palaniswami: அ.தி.மு.க.வின் 8வது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Pension: தெலுங்கானா மாநில சிபிஎஸ் ஊழியர் சங்கத்தின் நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஜி. ஸ்தித்தபிரஜ்னா, பொருளாளர் நரேஷ் கவுர், பொதுச் செயலாளர் கே. ஸ்ரீகாந்த் மற்றும் 33 மாவட்டங்களின் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நாடு முழுவதும் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Old Pension Vs NPS: மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமையன்று அகவிலைப்படியை 4 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலம் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
Old Pension Scheme: சமீபகாலமாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, ஓய்வூதியதாரர்களும் இன்னும் பல தரப்பினரும் பல வித போராட்டங்களிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக பொது குழு தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்குகளில், பன்னீர்செல்வம் தரப்பில் , அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது 2026 வரை நீடிக்கும் நிலையில், எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியிலிருந்து நீக்கியது நியாயமற்றது என வாதிட்டது.
AIADMK General Secretary Election: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து அழிவு பாதையை நோக்கி செல்கிறது என்றும் பொதுச்செயலாளர் தேர்தலை புறக்கணியுங்கள் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
Protest For On Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி மகாராஷ்டிர ஊழியர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் 3வது நாளாக தொடர்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.