Monkey Viral Video:சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன, அவற்றில் தாகத்துடன் இருக்கும் குரங்கின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தாவூத் இப்ராகிம் தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்குக்கு இடைக்கால நிவாரணம் அளித்து விடுதலை செய்ய உத்தரவிட மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மனிதர்களின் பொறுப்பற்ற, அலட்சியமான செயல்களால், வன விலங்குகள், நீர் வாழ் உயிரினங்கள் ஆகியவை பெரிது பாதிக்கப்படும் அவல சம்பவங்கள் அவ்வவ்ப்போது வெளிவந்து நம்மை வேதனையின் ஆழ்த்துகின்றன.
மனிதர்களை பொறுத்தவரை, இன்றைய வாழ்க்கை முறை, திருமண வயதை கடந்து திருமணம் செய்து கொள்ளுதல், உடல் நல பிரச்சனைகள் போன்றவற்றால், இயல்பான கருத்தரிப்பு நேராத சூழ்நிலையில், செயற்கை கருத்தரிப்பு IVF முறை பயன்படுத்தப்படுகிறது.
மகாராஷ்டிராவுக்குப் பிறகு, இப்போது ஜெய்பூர் மாநிலத்தில் 9 ஓமிக்ரான் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து நாட்டில் மொத்தம் 21 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவின் அழகிய காடுகள் பல்வேறு வகையான விலங்குகளின் தாயகமாகும். தற்போது, காட்டின் அரிய காட்சிகளை நமக்கு காண வாய்ப்ப்ய் கொடுத்துள்ள சமூக ஊடகங்களுக்கு நாம் நிச்சயம் நன்றி கூற வேண்டும். காடுகளில் கிளிக் செய்யப்பட்ட அற்புதமான படங்கள் மற்றும் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சில திகிலை ஊட்டும் வகையில் உள்ளா. சில ஆச்சர்யத்தை கொடுக்கின்றன.
குறைந்தபட்சமாக ஒரு டோஸ் தடுப்பூசியையாவது மக்கள் போட்டிருக்க வேண்டும்,அவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை கொடுக்க வேண்டும் என அதிரடியாக கலெக்டர் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.