EPS vs OPS : அதிமுக உட்கட்சி பூசலால் முக்கியத் தலைவர்கள் தொண்டர்களுக்கு துரோகிகளாக மாறியுள்ளனர். இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற தீர்ப்பை வழங்கும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு, கடந்த கால நிகழ்வுகள் சிலவற்றை குறிப்பிட்டு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார்.
ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போலோ மருத்துவமனையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, அவரை ஓரிரு முறை மட்டுமே பார்த்ததாகவும், அதுவும் கண்ணாடி வழியாகத்தான் எனவும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி கூறியுள்ளார்.
நடிகர் அஜித் அரசியலுக்கு வருவதற்கு தயராகிறார் என்றே நினைக்கின்றேன் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார்.
விசாரனையில் கால அவகாசம் தேவை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் நீதிபதியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.