புவனேஸ்வர் மற்றும் புது தில்லி இடையே வாரத்தில் 04 நாட்கள் இயங்கும் 02823 புவனேஸ்வர் புது தில்லி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் மே மாதத்தில் 04 நாட்களுக்கு பதிலாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் 01 செவ்வாய்க்கிழமை இயக்கப்படும்.
நாடு முழுவதுமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு சுகாதார சீர்குலைவுகள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சுவாசப் பிரச்சனை.
ஜனவரி மாதத்தில் 250 க்கும் மேற்பட்ட ரயில்களின் வழக்கமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், மேலும் வரும் நாட்களில் படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் ரயில்வே கூறியுள்ளது.
இந்திய ரயில்வேயில் 10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெரும் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது, தேர்வு ஏதும் இல்லாமல், காலியிடங்கள் நிரப்பட உள்ளது, விரைவில் விண்ணப்பிக்கவும்
பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் பாதையில் இந்திய ரயில்வே வலுவாகமுன்னேறி சென்று அசத்தலான சேவைகளை வழங்கி வருகிறது. ரயில்வே பயணிகளுக்காக ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
2020 மார்ச் 21 முதல் ஜூன் 31 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கால அவகாசத்தை இந்திய ரயில்வே தற்போதைய 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக நீட்டித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் வடக்கு ரயில்வேயின் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) பிரிவில் நாட்டின் முதல் கேபிள் பாலமான Anji Khad Bridge கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை கொங்கன் ரயில்வே (Konkan Railway) உருவாக்கி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.